Dindigul : போதையில் ரகளை – போலீஸ் முன்பே மதுபான கடையில் கொடூர தாக்குதல்.. 3 பேர் கைது!
திண்டுக்கல் தனியார் மதுபான கடையில் மது போதையில் மூவர் சேர்ந்து போதையில் இருந்த மற்றொரு நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Credit
Breaking News, 24/7
திண்டுக்கல் தனியார் மதுபான கடையில் மது போதையில் மூவர் சேர்ந்து போதையில் இருந்த மற்றொரு நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Credit
“நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்” என ஈஷாவில் நடைபெற்ற G20 – S20 மாநாட்டில் சத்குரு கூறினார். Engineering ourselves into joyful, inclusive human beings is a vital step in our commitment to scientific progress and technological advancement. This is what it takes to…
Chennai oi-Vigneshkumar Published: Saturday, July 22, 2023, 23:05 [IST] சென்னை: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் முதல்முறையாகக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரமாகப் பெய்யத் தொடங்கவில்லை… மழை தீவிரமடையாததால் மேட்டூர் அணை தண்ணீர் நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்தனர். அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்…
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Credit
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், 12 வாரங்களுக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம், கணினியில் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, தங்கள் பெயரைப் பதிவுசெய்தால், அவர்களுக்கு ரூ.14,000, ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த ஊட்டச்சத்துப் பெட்டகத்தில், ஊட்டச்சத்து மாவு, இரும்புச் சத்து திரவம், உலர் பேரிச்சம், புரதச்சத்து பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும். இந்தப் பரிசுப்…
டெல்லியில் நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தை பொருத்தவரை 26 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால் மூன்று டிஎன்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்து விடப்பட்டது….
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டம் என்பதால், முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம், கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் நீடித்தது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாகப் பெரியளவில் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்படும் உதவித்தொகைகள்! மேலும் முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகை ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது….
Chief Minister Stalin’s mother Dayalu Ammal suddenly fell ill today. He has been admitted to Chennai Apollo Hospital. Credit
அதன் உடனடி எதிர்வினையாகத்தான், அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் அரிசியை மூட்டை மூட்டைகளாக வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது தொடர்பாக, அமெரிக்கப் பல்பொருள் அங்காடியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே என்ற முறையையும் பல பல்பொருள் அங்காடிகள் கொண்டுவந்திருக்கின்றன. மேலும், இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு முன் அமெரிக்காவில் 22 டாலராக இருந்த ஒரு மூட்டை அரிசி, தற்போது…
SG Suryah case: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது பதியபட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு இடைக்கால தடை விதித்துக்கப்பட்டுள்ளது. Credit