Mee 1690029399193 1690029408771.jpg

Dindigul : போதையில் ரகளை – போலீஸ் முன்பே மதுபான கடையில் கொடூர தாக்குதல்.. 3 பேர் கைது!

திண்டுக்கல் தனியார் மதுபான கடையில் மது போதையில் மூவர் சேர்ந்து போதையில் இருந்த மற்றொரு நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Credit

Read More
306438 6.jpeg

G20 Delegates on Isha Yoga Center | “இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்”: G20 பிரதிநிதிகள் புகழாரம்

“நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது,  அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்” என ஈஷாவில் நடைபெற்ற G20 – S20 மாநாட்டில் சத்குரு கூறினார். Engineering ourselves into joyful, inclusive human beings is a vital step in our commitment to scientific progress and technological advancement. This is what it takes to…

Read More
Collage 1690047267.jpg

சூப்பர்! காவிரி ஆற்றில் 5,000 கனஅடி நீர் திறப்பு! இந்தாண்டில் முதல்முறை! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி | Cauvery water released from karnataka for the First time in this year

Chennai oi-Vigneshkumar Published: Saturday, July 22, 2023, 23:05 [IST] சென்னை: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் முதல்முறையாகக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரமாகப் பெய்யத் தொடங்கவில்லை… மழை தீவிரமடையாததால் மேட்டூர் அணை தண்ணீர் நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்தனர். அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்…

Read More
Wq3 1690033470054 1690033478254.jpg

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Credit

Read More
61d7e29d5335c.jpg

மகப்பேறு நிதியுதவித் திட்டம் நிறுத்தமா? – குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு-வின் பதில் ஏற்புடையதா?! |Is Tamilnadu govt stopping the Maternity Benefit Scheme?

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், 12 வாரங்களுக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம், கணினியில் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, தங்கள் பெயரைப் பதிவுசெய்தால், அவர்களுக்கு ரூ.14,000, ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த ஊட்டச்சத்துப் பெட்டகத்தில், ஊட்டச்சத்து மாவு, இரும்புச் சத்து திரவம், உலர் பேரிச்சம், புரதச்சத்து பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும். இந்தப் பரிசுப்…

Read More
306284 Duraimurugan.jpg

Minister Durai Murugan Calls for Immediate Action to Quell Manipur Violence | மணிப்பூர் விவகாரம்: பேச்சோடு நிறுத்திக்காதீங்க பிரதமரே நடவடிக்கை எடுங்க – துரைமுருகன்

டெல்லியில் நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தை பொருத்தவரை 26 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால் மூன்று டிஎன்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்து விடப்பட்டது….

Read More
Tamil Nadu Secretariat Tamil Nadu Assembly 650x400 51424371364.jpg

`உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள்..!’ – அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டம் என்பதால், முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம், கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் நீடித்தது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாகப் பெரியளவில் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்படும் உதவித்தொகைகள்! மேலும் முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகை ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது….

Read More
Whatsapp Image 2023 07 22 At 5 13 27 Pm.jpeg

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை! – அமெரிக்க கடைகளில் அலைமோதும் மக்கள் | central govt ban rice export to foreign countries

அதன் உடனடி எதிர்வினையாகத்தான், அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் அரிசியை மூட்டை மூட்டைகளாக வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது தொடர்பாக, அமெரிக்கப் பல்பொருள் அங்காடியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே என்ற முறையையும் பல பல்பொருள் அங்காடிகள் கொண்டுவந்திருக்கின்றன. மேலும், இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு முன் அமெரிக்காவில் 22 டாலராக இருந்த ஒரு மூட்டை அரிசி, தற்போது…

Read More
Sg Surya 1690029049120 1690029063716.jpg

பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை

SG Suryah case: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது பதியபட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு இடைக்கால தடை விதித்துக்கப்பட்டுள்ளது. Credit

Read More