Nainar Balaji.jpg

“பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்!” – நயினார் பாலாஜி விளக்கம்

நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. செய்தியாளர் சந்திப்பு அந்த நிலம் மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமானது எனவும், மதுரையைச் சேர்ந்த இளையராஜாவுடன் சேர்ந்து நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை…

Read More
Newproject26 1689879879.jpg

மணிப்பூர் கொடூரம்.. பொங்கிய பா.ரஞ்சித், கொதித்த பிரியா பவானி சங்கர், ராஷ்மிகா! திரையுலகிலும் அதிர்வு | Pa Ranjith, Priya Bhavani Shankar, Rashmika Mandanna condemn Manipur video

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Friday, July 21, 2023, 0:42 [IST] சென்னை: மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பாஜக தலைமையிலான அரசுகள் மௌனம் காப்பதை கண்டிக்கிறேன். சமூக – பொருளாதார ரீதியாகவும் அரசியல்…

Read More
2j.png

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை… பெறுவது எப்படி? ஏ டூ இசட் வழிகாட்டல்கள்… | government scheme: How to get Rs.1000 monthly entitlement for women? A to Z guidelines…

2.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள்.. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கும் பணி | சேலம் . யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது ? 2. 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்கள்.  2.5  லட்சத்திற்கு…

Read More
C Ve Shanmugam 1671282840441 1689860306229.jpg

CV Shanmugam: அரசியலுக்காக நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? சிவி.சண்முகம் மீதுநீதிபதி அதிருப்தி

”ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரை சிறையில் அடைத்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார் என சி.வி.சண்முகம் பேசி இருந்தார்” Credit

Read More
Collage 1689855003.jpg

மணிப்பூர் அரக்கர்கள்.. நிர்வாணமாக பெண்களை இழுத்துசென்ற கொடூரம்! 78 நாளுக்கு பின் 4 பேர் கைது | Criminal arrested for Manipur women naked rally and gang rape

India oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Friday, July 21, 2023, 0:51 [IST] இம்பால்: மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக மெய்தி சமுதாயத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு…

Read More
Image 2023 07 20t172315 497.png

மணிப்பூர்: கடுமை காட்டிய நீதிமன்றம்.. மவுனம் கலைத்த மோடி – கழுகார்- Netflix வைத்த பாஸ்வேர்டு செக்! |Vikatan Highlights July 20

கழுகார் அப்டேட்ஸ்:  ‘மாஜிக்கு வந்த அழைப்பு!’ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவருவதால், ‘எங்ககிட்டயும் சீப்பிருக்கு… நாங்களும் சீவுவோம்ல’ கதையாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை, டெல்லியில் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அந்தக் கூட்டணியிலேயே பெரிய கட்சி என்பதால், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடியை மோடிக்கு அருகே அமரவைத்ததுடன், கூடுதல் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்கள். தனக்குக் கிடைத்த ‘தென்னிந்தியப் பிரதிநிதி’ அந்தஸ்தால் குஷியான இ.பி.எஸ்., ஊர் திரும்பிய பிறகும் சிரித்தபடியே காட்சி தந்தாராம். கழுகார் அப்டேட்ஸில் மேலும்… வேட்டியை மாற்றிக் கட்டு… மாஜிக்கு வந்த…

Read More
Img 1689851983669.jpg

மாநிலம் தழுவிய அதிமுக ஆர்ப்பாட்டம் | சாலையோரம் கிடந்த அம்மன் சிலை – News In Photos

சென்னை: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக, தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம்: குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியை கலெக்டர் பழனி தொடங்கிவைத்தார். ராமநாதபுரம்: மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான கலந்தாய்வு சிறப்பு கிராமசபைக் கூட்டம் பட்டினம்காத்தான் ஊராட்சி அலுவலக வாயிலில் நடந்தது. சென்னை: சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவங்களை நியாய விலைக்…

Read More
Race 1689864759801 1689864772871.jpg

தூத்துக்குடி அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

Bullock Cart Race: தூத்துக்குடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. Credit

Read More
Thangamani Speech In Protest.jpg

நாமக்கல்: “திமுக-வினர் கொள்ளையடிப்பதில் மட்டுமே மும்முரம் காட்டுகின்றனர்" – குற்றம்சாட்டும் தங்கமணி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அ.தி.மு.க சார்பில், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவற்றைக் கட்டுபடுத்த தவறியதாக தி.மு.க அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்சி நடத்திவரும் தி.மு.க அரசால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. விலைவாசி அதிகரித்துவிட்டது, காய்கறிகள் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டன. அ.தி.மு.க ஆட்சியில்…

Read More
306050 Crime Chennai.jpg

Chennai Crime News | சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்

சென்னை க்ரைம் நியூஸ்: தமிழகத்தின் தலைநகர் சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றார். அன்று முதல் இன்று வரை 14 நாட்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்களும், பட்டபகலில் கொலை சம்வங்களும் அரங்கேறிவருவதால் பொவருகிறது் அச்சத்தில் இருந்து வருகின்றனர் எங்கு என்ன ஆகுமோ எங்கு படுகொலைகள் படிப்பறிகள் கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் என்ற அதிர்ச்சியை நோக்கி காத்திருக்க கூடிய அவலமான சூழ்நிலை…

Read More